பொறியியல் படித்தவர்களுக்கு சாப்ட்வேர் கம்பெணியில் வேலைவாய்ப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, April 17, 2021

பொறியியல் படித்தவர்களுக்கு சாப்ட்வேர் கம்பெணியில் வேலைவாய்ப்பு

பொறியியல் படித்தவர்களுக்கு சாப்ட்வேர் கம்பெணியில் வேலைவாய்ப்பு


BE (Any Dept), B.Tech, MCA, MSc(CS. IT), BCA மற்றும் BSc (CS, IT) படித்த மாணவர்கள் தங்கள் பட்ட படிப்பை மட்டும் நம்பி வேலை தேடி காலத்தை வீணாக்காமல் ஐ.டி. கம்பெ னியில் வேலை செய்வதற்கு தேவையான டெக்னாலஜி படித்திருந்தால் நல்ல சம்ப ளத்துடன் சாப்ட்வேர் என்ஜி னீயர் பணியில் எளிதாக சேர முடியும் என்று - Maasmind நிறுவனத்தின் மேலாளர் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது:- 

பெரும்பாலான ஐ.டி. கம்பெனிகள் டெக்னாலஜி தெரிந்தவர்களை மட்டும் தான் தேர்ந்தெடுக்கிறார் கள். அதனால் மாணவர்கள் இங்கிலிஷ் கம்யூனிகேஷன் மற்றும் Aptitude-ல் சுமாராக இருந்தாலும் டெக்னாலஜி படித்திருந்தால் ஐ.டி. கம்பெ னியில் வேலை கிடைக்கும்.ஐ.டி. துறையில் 15 ஆண் டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களால் நடத்தப் படும் Maasmind நிறுவ னத்தில் ஐ.டி. கம்பெனி யில் வேலை செய்வதற்கு தேவையான டெக்னாலஜி யில் சிறப்பான ட்ரெயினிங் மற்றும் நேர்முகத் தேர்வு எதிர்கொள்வதற் கான பயிற்சியும் அளித்து நல்ல பணி வாய்ப்புகளும் அமைத்து கொடுக்கிறார்கள். 

இங்கு வேலை கிடைத்த பிறகு பயிற்சி கட்டணத்தை கட்டலாம் என்ற வசதியும் (Pay After Placement) இருப்ப தால் அதிகமான மாணவர் கள் தமிழ்நாட்டின் பல ஊர் களில் இருந்து உதாரணமாக மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, கன்னியாகுமரி, கோவை, சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், பாண்டிச் சேரி மற்றும் பல ஊர்களில்இருந்து வந்து இங்கு சேர்ந்து படித்து பயன் பெறுகிறார் கள். 

தமிழ்நாட்டை பொறுத் தவரை அதிகமான பெரிய சாப்ட்வேர் கம்பெனிகள் சென்னையில்தான் இருக் கின்றன அதனால் மாண வர்கள் தமிழ்நாட்டின் எந்த படித்திருந்தாலும் சாப்ட்வேர் என்ஜினியர் வேலை வாய்ப்பிற்காக சென்னைக்குதான் வரு கிறார்கள் என்று நிறுவனத் தின் மேலாளர் தெரிவித் தார். மேலும் விபரங்களுக்கு: 9884885405, 9600137839 என்ற எண்ணுக்கு போன் செய்யவும் அல்லது உங்கள் பெயர், மொபைல் மற்றும் கல்வித்தகுதி ஆகி யவற்றை 7871144635 என்ற , எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். . ச் அல்லது வாட்ஸ்அப் அனுப்பவும்.

No comments:

Post a Comment