ஆங்கிலப் பயிற்சி ஆசிரியர்களை தேர்வு செய்ய உத்தரவு!
ஆங்கிலப் பயிற்சி: ஆசிரியர்களை
தேர்வு செய்ய உத்தரவு
சென்னை, பிப். 24: அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு
வரை கற்பிக்கும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு பெங்களூரில்
ஒரு மாத மொழிப் பயிற்சி வழங்கப்படவுள்ளதால், தகுதியான
ஆசிரியர்களை தேர்வு செய்து பட்டியல் அனுப்பும்படி முதன்
மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி,
அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்ற
றிக்கை:
அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கற்றலை மேம்
படுத்தும்நோக்கத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையுடன்
இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து
வழங்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர வெளி முகமைகள் மூலமும் அவ்வப்போது ஆசிரிய
களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையின்
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆங்
கிலப் பாட ஆசிரியர்களுக்கு பெங்களூரில் உள்ள தென்னிந்து
யாவுக்கான மண்டல ஆங்கில மொழிப் பயிற்சி நிறுவனம் மூல
சான்றிதழ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அதாவது, இந்தப் பயிற்சி வகுப்புகள் மார்ச் 1 முதல் 30-ஆம்
தேதி வரை 30 நாள்கள் நடத்தப்படும்.
பயிற்சியை முடிக்கும் ஆ
ரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதில் கலந்து கொள்வத.
காக 75 ஆங்கில பாட ஆசிரியர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி,,
வேலூர், தஞ்சாவூர், விழுப்புரம். ஈரோடு, திருவண்ணாமலை, திரு
வள்ளூர்,கிருஷ்ணகிரி ஆகிய 13 மாவட்டங்களில் இருந்து 30 பே
எஞ்சிய பகுதிகளிலிருந்து கல்வி மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 45
பேர் என மொத்தம் 75 நபர்களை தேர்வு செய்து பட்டியலை இயக்
குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
No comments:
Post a Comment