பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (-1) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு! - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, May 15, 2023

பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (-1) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (-1) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு!




மார்ச்/ஏப்ரல் 2023-ல் நடைபெற்ற 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (-1) பொதுத்தேர்வு முடிவுகள் 19.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் வெளியிடப்படப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment