மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை (Scholarship) 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியீடு
ஆணை:
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மாற்றுத்திறனாளி
மாணவ / மாணவியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்
தொகையினை இரு மடங்காக உயர்த்தியும் மற்றும் 2013-2014-ஆம்
நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ரூ.6.50 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கியும்
ணை வெளியிடப்பட்டது.
முதல்
2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், 2018-2019-ஆம்
நிதியாண்டு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம்
செயல்படுத்தப்படும் திட்டங்களில் சுமார் 52 நலத் திட்டங்கள் வரவு செலவுத் திட்ட
ஒதுக்கீட்டிற்குள் செயல்படுத்திட மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு
அதிகாரப்பகிர்வு (Delegation of Power) வழங்கி ஆணை வெளியிடப்பட்டது.
இவ்வாணையின் பத்தி 2(i)(4)-ல் மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி
உதவித் தொகை (Scholarship) வழங்கும் திட்டமும் இடம் பெற்றுள்ளது.
3. 2023-2024-ஆம் நிதியாண்டிற்கான இத்துறையின் மானியக்
கோரிக்கையின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கீழ்க்காணும்
அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்:- Download Full G O Here
No comments:
Post a Comment