அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் 2023-2024 முதல் உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 24, 2023

அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் 2023-2024 முதல் உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் 2023-2024 முதல் உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு செய்தி வெளியீடு எண்: 1741 நாள் : 24.08.2023 

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் உயர்த்தி வழங்குதல் குறித்த பத்திரிக்கை செய்தி 

அரசாணை (நிலை) எண்.821, நிதி(சம்பளங்கள்) துறை, நாள்.13.06.1979-ன்படி. அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் ரூ. 1000/- எனவும், பல்தொழில்நுட்ப கல்வி பயில்வதற்கு ரூ.500/- எனவும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை உயர்த்தி முறையே ரூ.1000/- லிருந்து ரூ.1500/- ஆகவும், ரூ.500/- லிருந்து ரூ.750/- ஆகவும் அரசாணை (நிலை) எண். 968. நிதி (சம்பளங்கள்) துறை. நாள். 01.:12.1988-ல் ஆணையிடப்பட்டது. அரசாணை (நிலை) எண். 220. நிதி (சம்பளங்கள்) துறை. நாள்.23.03.1993-ல் அதனை மீண்டும் கீழ்கண்டவாறு உயர்த்தி ஆணையிடப்பட்டது

No comments:

Post a Comment