மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, August 29, 2023

மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை யில் 6 தற்காலிக பணியிடங்களுக்கு விண் ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சி யர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய் திக் குறிப்பு: 

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், தூய்மை பாரத இயக் கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு மற்றும் தகவல் கல்வி தொடர்பு மையம் அமைத்திட 6 தற் காலிக பணியிடங்கள் வெளிச்சந்தை நிறுவ னத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணியிடங்கள் மாவட்ட ஆட்சி யர் தலைமையிலான 5 5 அலுவலர்கள் கொண்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய் யப்படும். திடக்கழிவு மேலாண்மை மற்று சுகாதார நிபுணர் பணிக்கு 2 தற்காலிக பணி யிடங்கள், திரவக் கழிவு மேலாண்மை நிபு ணர் பணிக்கு ஒரு தற்காலிக பணியிடம் ஆகி யவற்றிற்கு மாதாந்திர ஊதியம் ரூ.35,000 வ ழங்கப்படும்.


No comments:

Post a Comment