தொழிலாளர் நல நிதியுதவி : டிச. 31- க்குள் விண்ணப்பிக்க வேண்டும் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, September 28, 2023

தொழிலாளர் நல நிதியுதவி : டிச. 31- க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தொழிலாளர் நல நிதியுதவி டிச. 31- க்குள் விண்ணப்பிக்க வேண்டும் 

தமிழ்நாடு தொழிலா ளர் நல நிதியுதவி பெறுவதற்குடிசம்பர் 31- ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப் பிக்க வேண்டும் என தமிழ்நாடு தொழிலா ளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கை: 

தொழிலாளர்களின் கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். அதன் படி நிகழாண்டுக்கான தொழிலாளர் நல நிதியை 2024 - ஆம் ஆண்டு ஜனவரி 31- ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். 

எண்ணிக்கைக் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1000 முதல் ரூ.12,000 வரை கல்வி உதவி தொகை, பாடநூல் கள் வாங்குவதற்கு உதவித்தொகை, பள்ளி பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதற்கு விண் ணப்பிக்க விரும்பும் தொழிலாளர்களின் மாதச்சம்பளம் ரூ.25,000-க்கும் கீழ் இருக்க வேண்டும். 

இந்த விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரில் அல்லது இணையதளத்தில் http://www.lwd.tn.gov.in/ பதிவிறக்கம் என்ற செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்களை 'செயலர், தமிழ் நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை 600006 என்ற முகவரிக்கு டிசம்பர்- 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment